உலக தூக்க தினம்: சுகமான தூக்கத்துக்குச் செய்ய வேண்டியவை! I #Visual Story #WorldSleepDay
தூக்கம்!இன்று உலக தூக்க தினம். ஒவ்வொரு நாளும் துடிப்புடன் வேலை செய்யவும், ஆரோக்கியத்துடன் இருக்கவும் தூக்கம் அவசியமான ஒன்று. ஆரோக்கியம்!தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது ஒருவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான தூக்கத்திற்கான பல...
தமிழகத்திலேயே முதன்முறை, காவல் நிலையத்தில் தாய்ப்பாலூட்டும் அறை – பிற பெண்களும் பயன்படுத்த அனுமதி!
கும்பகோணம் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் பெண் காவலர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக, தமிழகத்திலேயே முதன்முறையாக காவல் நிலையத்தில் தாய்ப்பாலூட்டும் அறை அமைத்து திறக்கப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பாலூட்டும் அறையினை, காவல்...
`இவங்கதான் உங்களுக்கு டெய்லி மெசேஜ் பண்றாங்க!’- Zomato Notifications எழுதும் ஸ்வேதா சங்கர்!
நாம எல்லோரும் காலையில கண் முழிச்சு போனைப் பார்த்ததுமே யார் கிட்ட இருந்து குட் மார்னிங் வருதோ இல்லையோ, இவங்க முதல் ஆளா நமக்கு குட் மார்னிங் சொல்லி, மறக்காம சாப்பிடவும் சொல்லிடுவாங்க....
3.5 லட்சம் ஃபாலோயர்கள்: 44 வயதில் தொழில்முறை கேமர் ஆன இல்லத்தரசியின் வெற்றிக் கதை!
கேம் ஸ்ட்ரீமிங் தளமான ரூட்டர் தளத்தில் சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ளார் ரித்து சியாத்தியா. ஜம்முவை சேர்ந்த 44 வயது இல்லத்தரசி. இந்த தளத்தில் தனது கேம்பிளேவை நேரலையில் ஸ்ட்ரீம்...
குடும்பத்தால் கைவிடப்படும் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், ஊக்கத்தொகை… அரசின் மகத்தான சேவை
மனிதனின் நிம்மதியான வாழ்விற்கு குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாக இருப்பது இன்றியமையாதது. பெற்றோரை இழந்த குழந்தைகள், தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள், போதைக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள், குடும்ப சூழநிலையால் ...
டி.வி. கூட இல்லாம ஒரு வீடு இருந்தது! – 90ஸ் பள்ளி நினைவுகள் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்எவ்வளவு...
ரியல் லைஃப் சிங்கம் | குஜராத்தில் பொதுத் தேர்வு மையம் மாறி வந்த மாணவிக்கு உதவிய காவலர்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி உள்ளார் காவலர் ஒருவர். இது குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் பொதுத்...
சுற்றுச்சூழல், உடல் நலன், டிராஃபிக் தவிர்ப்பு… – மதுரையில் சைக்கிளுக்கு மாறிய காவலர் கண்ணதாசன்!
மதுரை: மதுரையில் வாகனங்களால் பெருகியதை அடுத்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக போலீஸ் காவலர் ஒருவர் சைக்கிளுக்கு மாறியுள்ளார்.
மதுரையில் நாளுக்கு, நாள் புதிய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 100-க்கும்...
சிவகங்கை | மின்சார வசதியின்றி தவிக்கும் 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் குழந்தைகள்
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மின்சார வசதியின்றி 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள் தவித்து வருகின்றன. அங்குள்ள குழந்தைகள் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர்.
சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டியில் 20 ஆண்டுகளாக 26 கழைக்கூத்தாடி குடும்பங்கள்...
அமெரிக்க ஆச்சரியங்களும் இன்சுவை தமிழ் உணவும்! | விருந்தோம்பல் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்இயற்கை...