சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி பிரபல நடிகர்களின் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2...
சென்னை: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அலாவுதீன் (27), வாகித் (25). சகோதரர்களான இவர்கள், இருவரும் கூட்டாக தமிழ் சினிமா நடிகர் கனா தர்ஷன்’ புகைப்படத்தை பயன்படுத்தி, அவரின் பெயரிலேயே முகநூலில் போலி கணக்கு...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறியவரை நம்பி ரூ.3 லட்சத்தை பறிகொடுத்த தகராறு இளம்பெண் தற்கொலை முயற்சி: போலீசார்...
தண்டையார்பேட்டை: காசிமேடு ஜீவரத்தினம் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி பவானி (22). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பவானியின் தந்தை மூலம் லோகேஷ் என்பவர் முரளிக்கு அறிமுகமாகியுள்ளார். இவர், தனக்கு...
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்12 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
தண்டையார்பேட்டை: வெளிமாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ரயில்...
பேருந்து நிலையத்தில் தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது
தாம்பரம்: தாம்பரத்தில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு, பரனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி நிலா. இவர்கள் தாம்பரம் ரயில்...
டாஸ்மாக் விடுமுறையை பயன்படுத்தி மது விற்ற 2 பேர் கைது: 120பாட்டில்கள் பறிமுதல்
பெரம்பூர்: தைப்பூசம் என்பதால் நேற்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இதனை சாதகமாக பயன்படுத்தி கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 7வது பிளாக் பகுதியில் மர்ம நபர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல்...
பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் தப்பியவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்
திருவனந்தபுரம்: நாகர்கோவில் ரயிலில் பிரட் மேக்கரில் மறைத்து 1.3 கிலோ தங்கம் கடத்திய வாலிபரை, காசர்கோடு ரயில் நிலையத்தில் வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். கண்ணூர் விமான நிலைய சோதனையில்...
அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை
கரூர்: கரூர் அதிமுக பிரமுகர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கரூர் முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (50). கரூர் மாநகராட்சி 32வது வார்டு அதிமுக செயலாளர். இவர் நண்பரான மகாதேவனை (32)...
பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சாவுடன் இருந்த கேரள ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் டிராவல் பையுடன் ஒருவர் நீண்ட நேரமாக நின்று...
திருப்பூர் மாநகர் ஆயுதப்படை காவலர் தற்கொலை
திருப்பூர்: திருப்பூர் மாநகர் ஆயுதப்படை காவலர் ஹரிகிருஷ்ணன் திருமுருகன்பூண்டி அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: தேனி மாவட்டம் காமாட்சிபுரம் எஸ்.அழகாபுரியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(30). இவர் கடந்த 2017-ம்...
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய ஐடி பெண்: போலீஸ் விசாரணையில்...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐடி பெண் ஊழியர் கொடுத்த பொய் புகாரால் பரபரப்பு நிலவுகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில்...