‘மனித வெடிகுண்டாக…’ – ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான ஓபிஎஸ் அணியினரின் சுவரொட்டிகளால் திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக திருப்பூரில் ஓபிஎஸ் அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலையம் சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டதை...
திருச்சி எஸ்.பி.ஐ.காலனியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவா எம்பியுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு
திருச்சி: திருச்சி எஸ்.பி.ஐ.காலனியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவா எம்பியுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தனர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட நிலையில் திருச்சி சிவாவை கே.என்.நேரு சந்தித்து பேசி வருகிறார். சிவாவின் கார், வீட்டு...
மதுபான கொள்முதல் விவரங்களை வழங்க மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவு ரத்து: ஐகோர்ட்
சென்னை: மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை வழங்க மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து,...
கச்சிராயபாளையம் அருகே 3000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் கடும் எச்சரிக்கை
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே மலையடிவார பகுதியில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் சாராய ரெய்டு செய்து 3000 லிட்டர் சாராய ஊறலை கொட்டி அழித்தனர். கச்சிராயபாளையம் காவல் எல்லையில் கல்பொடை, பரங்கிநத்தம், மல்லியம்பாடி, பொட்டியம்...
தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி
திருச்சி: தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: கே.என்.நேரு, திருச்சி சிவா கூட்டாக பேட்டி அளித்துள்ளார். நானும் கே.என்.நேருவும் சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம், கட்சி வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று...
“தடையாக இருக்கிறார் தலைமைச் செயலர்” – புதுச்சேரி பேரவையில் காரசார விவாதம்
புதுச்சேரி: ‘புதுச்சேரியில் உள்ளூர் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு தலைமைச் செயலர் தடையாக உள்ளார். முதல்வர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடியும் முன்பே கூட்டம் நடத்தப்படும்’...
ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகாரில் நடவடிக்கை என்ன? – காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலையைச்...
“தனியார் நிறுவனங்களின் முயற்சி முறியடிப்பு; பால் விற்பனையில் எந்தத் தடையும் இல்லை” – ஆவின் விளக்கம்
சென்னை: “பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளது. பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெறும்” என்று ஆவின் நிறுவனம்...
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை ஒட்டி இன்று மாலை முதல் குமரியில் சுற்றலா படகு போக்குவரத்து சேவை...
கன்னியாகுமரி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை ஒட்டி இன்று மாலை முதல் குமரியில் சுற்றலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. குமரி நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள்...
புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பயணம்: பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய திட்டம் கொண்டு வரப்படும் என்றும், கணவரை இழந்த இளம் பெண்களின் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அம்மாநில...