அரசு தொடக்கப் பள்ளிகள் தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரை பட்டியல் அனுப்ப உத்தரவு
சென்னை: புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்விஇயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு (தொடக்கக் கல்வி)...
மழையால் நெற்பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா...
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி
சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு பேருந்து, கார்களைவிட ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. கட்டணம் குறைவு, உடல்...
30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், பாஜக...
நேரு உள் விளையாட்டரங்கில் பயிற்சி, கட்டமைப்பு வசதிகளை விளையாட்டு துறை அமைச்சர் ஆய்வு
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள பயிற்சி மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைஞர் நலன் மற்றும்...
சென்னை | பிபிசி ஆவணப்படம் விசிக அலுவலகத்தில் ஒளிபரப்பு
சென்னை: பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம்ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப் படத்தை வெளியிட்டிருந்தது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், விசிக சார்பில்...
சென்னை | சுற்றுலா கண்காட்சி: 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர் வருகை
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுவரும் சுற்றுலா கண்காட்சி 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்கியது....
சென்னையில் பிப்.11 முதல் 18 சாலைகளை குப்பை இல்லாத சாலைகளாக பராமரிக்க நடவடிக்கை: மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 18சாலைகளை பிப். 11-ம் தேதி முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு...
சென்னையில் 2 வாரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.1.68 கோடி அபராதம் வசூல்
சென்னை: சென்னையில் கடந்த 2 வாரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.1 கோடியே 68 லட்சத்து 98,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை முற்றிலும்...
சென்னை | துர்கா ஸ்டாலின் சகோதரி காலமானார்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி (62), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி...