தமிழக அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிக்கு ரூ.18.38 கோடி நிதி
சென்னை: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.18.38 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து...
பிளஸ் 1 மாணவர் பெயர் பட்டியலில் பிப்.10-க்குள் திருத்தம் செய்யலாம்
சென்னை: தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை...
சென்னை ஐஐடி-யில் பி.எஸ். பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கார்கில் நிறுவனம் கல்வி உதவித்தொகை
கார்கில் (Cargill) என்ற அமெரிக்காவின் உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ஐஐடி மெட்ராஸ்) உடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ்-ல் பி.எஸ்.டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன்ஸ் படிப்பைத்...
சைனிக் பள்ளிகளில் கல்விக் கட்டண சலுகைகள்: மத்திய அரசு தகவல்
புது டெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய...
வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளம் வனச்சரகர் பயிற்சி
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனம் (ஐஎஃப்ஜிடிபி) சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘இளம் வனச்சரகர்’ என்னும் மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தை சார்ந்த அரசுப்...
அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழு கூட்டம் – பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
சென்னை: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று (பிப்.3 ) நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), மறுகட்டமைப்பு...
அடுத்த ஒன்றரை ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அமல் – மத்திய கல்வித்துறை செயலர்கள் தகவல்
சென்னை: தேசிய கல்விக் கொள்கை, அடுத்தஒன்றரை ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை செயலர்கள் தெரிவித்தனர்.
ஜி20 கல்விக்குழு மாநாடு, சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று தொடங்கியது. முதல்நாள்...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்: காவல்துறை குடும்ப மாணவர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு
மதுரை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டி பரிசுத் தொகை வழங்கினார்.
மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரியும்...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்: காவல்துறை குடும்ப மாணவர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு
மதுரை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டி பரிசுத் தொகை வழங்கினார்.
மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரியும்...
50,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் பச்சை வால் நட்சத்திரம்: 4 மாதங்களுக்கு வானில் பார்க்கலாம்
கொடைக்கானல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் வரும் பச்சை வால் நட்சத்திரத்தை நாளை (பிப்.1) முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்க்கலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக்கூட...