பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் – எவ்வளவு விலை, எங்கு கிடைக்கும்?

0
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக...

கொரோனா இருக்கா இல்லையா? சீனாவில் என்னதான் நடக்குது? மருத்துவ மாணவர் கூறும் பகீர் தகவல்!

0
2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா பரவல் 2022 டிசம்பர் வரை நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தாக்கத்தில் இருந்து விழித்து வரும் போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திரிபாக...

சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய நபருக்கு கொரோனா உறுதி: உஷார் நிலையில் இந்தியா!

0
சீனாவில் இருந்து ஆக்ரா திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்ராவின் தாஜ் நகரியில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

நாசிவழி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு! அதன் முக்கிய அம்சங்கள்!

0
சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு...

ஒருவரிடமிருந்து 18 பேருக்கு பரவக்கூடியதா ஒமிக்ரான் BF.7? – அச்சத்தில் ஆழ்த்தும் ஆய்வுகள்

0
சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும்,...

அச்சுறுத்தும் ஓமைக்ரான் BF7 திரிபு-அறிகுறிகள் என்னென்ன? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

0
ஓமைக்ரான் BF.7 - BA.5 ஆகிய கொரோனா திரிபுகளின் பரவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், கொரோனாவுக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களையும் கூட பாதிக்கலாம் என ஆய்வுகள்...

அச்சுறுத்தும் BF7 கொரோனா… மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

0
உலக அளவில் உருமாறிய பிஎஃப் 7 வகை கொரோனா பரவலை தொடர்ந்து, இந்தியாவில் மத்திய, மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களில் சீனாவில் கொரோனா...

அச்சுறுத்தும் அடுத்த கொரோனா… எதிர்கொள்ள தயாராக இருக்கிறதா தமிழகம்? அமைச்சர் பதில்!

0
“தமிழகத்தில் ஆறு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம்...

மீண்டும் பரவும் கொரோனா… தயாராக இருக்கிறதா இந்திய அரசு? ஓர் அலசல்!

0
உலகெங்கிலும் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று உலகையே புரட்டிப்போட்ட கோவிட் -19 தொற்றுநோய்க்கு காரணமானது கொரோனா வைரஸ். இது உருவான இடமாக சொல்லப்படும் வூஹானில் தற்போது மீண்டும் திரிபு மாற்றமடைந்த கொரோனா...

சீனாவில் அதிவேகத்தில் பரவும் BF.7 ஒமைக்ரான் திரிபு – அலெர்ட் செய்யும் மத்திய அரசு

0
சீனாவில் அதிவேக கொரோனா பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனாவே இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்...
Google search engine
0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe

Recent Posts