சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்
6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல்,...
கேரளாவில் முகக்கவசம் மீண்டும் கட்டாயம்
நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கேரளாவிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
இந்தியாவில் கொரோனா 4-வது அலையா? மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பதில்
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது சற்றே அதிகரித்து வரும் நிலையில், இது பெருந்தொற்றின் 4-வது அலையா என்ற கேள்விக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பதிலளித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை கடந்த சில மாதங்களுக்கு...
உலகம் முழுவதும் கொரானோ பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? -WHO வெளியிட்ட தகவல்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் ஒன்றரை கோடி பேர் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் கொடிய தொற்று பெரும்பாலான நாடுகளை விட்டு வைக்கவில்லை. 2020 ஜனவரி...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா...
அமெரிக்காவில் 2-வது சர்வதேச கொரோனா மாநாடு – காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
அமெரிக்காவில் இன்று நடைபெற உள்ள சர்வதேச கொரோனா 2-வது மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் சர்வதேச கொரோனா மாநாடு நடைபெற்றது....
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகும் அறிகுறி – சீன ஆய்வு முடிவு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு அறிகுறியாவது இருப்பதாக லேன்செட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.சீனாவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட...