தமிழகத்தில் ஒரு வாரமாக குறைந்திருந்த கொரோனா மீண்டும் உயர்வு – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் ஒரு வாரம் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் மே மாதம் முதல் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மே மாதத்தில் 0.3 சதவீதமாக இருந்த...
பூஸ்டர் டோஸாக ‘கோர்பேவேக்ஸ்’ பயன்பாட்டுக்கு அனுமதி
கோர்பேவேக்ஸ் (Corbevax) கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் தவணைகளில் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்கள் மூன்றாவது டோஸாக கோர்பேவேக்ஸ் பயன்படுத்தலாம். இதற்கான அனுமதியை மருந்துகள்...
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி திட்டம் தொடங்கிவைப்பு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள் என தெரிவித்தார்.கொரோனாவால் பெற்றோரை அல்லது பெற்றோரில்...
கொரோனா தடுப்பூசி மரணங்களுக்கு பொறுப்பேற்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
கொரோனா தடுப்பூசி காரணமாக நிகழும் உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்காது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக...
”கொரோனா பாதிப்பு அதிகரிக்குது; இதை சீக்கிரம் செய்யுங்க” – WHO எச்சரிக்கை
கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று மாற்றம் கண்டிருப்பதாகவும் ஆனால் முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின்...
‘கொரோனா இன்னும் ஓயவில்லை; 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35% உயர்வு’ – WHO எச்சரிக்கை
கொரோனாவால் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் தொற்று பரவத் தொடங்கி 3 ஆண்டுகள்...
மீண்டும் மிரட்டும் கொரோனா – பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள், புதிய மாணவர்...
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 243 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் கொரோனா தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 243 பேருக்கு கொரோனா என மத்திய...
தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்துவரும் தொற்று விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 12-ஆம்...
’நாள்பட்ட கொரோனா நோயாளியிடமிருந்து புதிய திரிபு பரவுகிறதா?’-அதிர்ச்சியான ஆய்வு முடிவுகள்!
கொரோனா தொற்று ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு பரவியது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாள்பட்ட மற்றும் நீண்ட நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் திரிபுகள் பரவக்கூடும் எனவும்,...