`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.55 ஆக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இன்று...

நாட்டில் புதிதாக 20,528 பேருக்கு கொரோனா: 49 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் இன்று மட்டும் 20,528 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய...

`இந்தியாவில் 200 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சு’- மத்திய சுகாதார அமைச்சகம்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,528 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும்...

மீண்டும் மிரட்டும் கொரோனா – பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்

அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள், புதிய மாணவர்...

’அனைத்து வகை வைரஸ்களுக்குமான தடுப்பூசி’- மருத்துவ நிபுணர் குழு தகவல்

0
அடுத்த தலைமுறை கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இந்தியாவின் முன்னணி மருத்துவ நிபுணர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று முடிவில்லாமல் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை கொரோனா...

முழுவீச்சில் அடுத்த தலைமுறை கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள்! மருத்துவ நிபுணர் தகவல்

0
அடுத்த தலைமுறை கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இந்தியாவின் முன்னணி மருத்துவ நிபுணர் தகவல் வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று முடிவில்லாமல் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை கொரோனா தடுப்பூசிகளை...

காலாவதியாகும் நிலையில் 1000 கோடி மதிப்பிலான ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள்!

இந்தியாவில் 60 லட்சம் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கோடை காலத்தில் கொரோனா 2-வது அலையின்போது நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக கருதப்பட்ட ரெம்டெசிவருக்கு...

அதிகரித்த ஹெச்.ஐ.வி தொற்று… ஊரடங்கு காரணமா?

2020-21 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடு காரணமாக ஹெச்.ஐ.வி தொற்றுக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆர்.டி.ஐ தரவுகள் தெரிவிக்கின்றன. 2020-21 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தேசமும் கொரோனா...

மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி 154 தடுப்பு மருந்து சோதனை நிறைவு – பாரத் பயோடெக்

மூக்குவழியே செலுத்தப்படும் பிபிவி154 தடுப்பு மருந்து சோதனை மற்றும் பூஸ்ட்ர் சோதனை நிறைவடைந்துள்ளாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தின் 3ஆம் கட்ட மற்றும் பூஸ்டர் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத்...

மீண்டும் அச்சுறுத்தல்… கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16,135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1.13 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய...
Google search engine
0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe

Recent Posts