”வியர்வையை வைத்து கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமாம். நொய்டா இளம் விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
21ம் நூற்றாண்டின் உலகின் ஆகப்பெரும் தொற்றுநோயாக 2019ம் ஆண்டின் டிசம்பரில் அறிமுகமான கொரோனா வைரஸ் 3 ஆண்டுகள் முழுமையடைந்த பிறகும் இதுகாறும் தொற்று பரவல் முற்று பெறவில்லை.
பொதுவாக நாசி வழியாகவோ அல்லது தொண்டை...
பயன்பாட்டுக்கு வந்தது மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘இன்கோவாக்’ என்ற மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது.
சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி...
மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜன.26 இல் அறிமுகம்
மூக்குவழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து ‘இன்கோவாக்’, ஜனவரி 26-இல் அதிகாரபூா்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள்...
டெல்லி: 2020க்கு பிறகு முதன்முறையாக பூஜ்ஜியம் என பதிவான கொரோனா
டெல்லியில் 2020க்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில், புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று இருப்பது...
30 நாட்களில் 60000 மரணங்கள் – சீனாவை விடாமல் துரத்தும் கொரோனா
சீனாவில் கடந்த 30 நாட்களில் மட்டும் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 60,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மளமளவென பரவியதில் உலக...
5,000 கோழிகள் இருந்த அரசு கோழிபண்ணையில் பறவைக்காய்ச்சல்… அதிர்ச்சியில் அதிகாரிகள்!
கேரளாவில் கோழிக்கோட்டில் பறவை காய்சல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இது பரவக்கூடிய அச்சம் நிலவி வருகிறது.
கேரளாவில் அரசு பண்ணை ஒன்றில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருந்திருக்கிறது. இதன் காரணமாக சுமார் 1,800 கோழிகள் உயிரிழந்திருக்கிறது. இதனை...
கொரோனா அச்சத்தை அதிகரிக்கும் பிரபலங்களின் திடீர் மரணம் – சீனாவில் நடப்பதென்ன?
சீனாவில் சில பிரபலங்களின் திடீர் மரணம், அந்நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகமாக இருப்பதைக்காட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கை ரத்து செய்யப்பட்டு, அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டன. அதன்பிறகு சீனாவில்...
”எங்கள் நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது” – சீன வெளியுறவுத்துறை
சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவாக, ஆண்டுக்கு 700 கோடிக்கும் அதிகமாக கொரோனா...
பயிற்சிக்காக சென்று சீனாவில் உயிரிழந்த புதுக்கோட்டை மருத்துவ மாணவர்! சோகத்தில் பெற்றோர்
சீனாவில் மருத்துவ படிப்பு முடித்து பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக பயிற்சிக்காக சீனா சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்த...
அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா இந்தியாவில் நுழைந்தது!
அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் முதல்முறையாக குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்திவரும், ஒமிக்ரான் மாறுபாட்டின் XXB.1.5 என்ற புதிய வகை கொரோனா,...