உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.62 கோடியாக அதிகரிப்பு
ஜெனீவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.98 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள்,...
2019 முதல் பிரதமர் மோடி 21 வெளிநாட்டுப் பயணம்
புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங் களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு..
பிரதமர் மோடி 2019 முதல் 21 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார், இந்தப் பயணங்களுக்காக ரூ.22 கோடியே...
சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பு
வாஷிங்டன்: வானிலை ஆராய்ச்சி என்ற பெயரில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான உளவு பலூன்களை சீனா பறக்க விட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி சீன உளவு பலூன், அமெரிக்க வான் பரப்பில்...
கொரோனாவுக்கு உலக அளவில் 6,771,997 பேர் பலி
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,771,997 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,249,256 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்...
தமிழர்களுக்கு அதிகாரம் இலங்கை அதிபர் ரணிலுடன் அமைச்சர் முரளிதரன் ஆலோசனை
கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் தமிழர்களுக்கு 13வது சட்ட திருத்தம் குறித்து அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க உடன் கலந்து ஆலோசித்தார். இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத...
கார்கில் போருக்கு முக்கிய காரணமான பாக். முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்
துபாய்: அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு துபாயில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். கடந்த...
உளவு பலூனை சுட்டு வீழ்த்திய விவகாரம் கடும் பின்விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்: சீனா எச்சரிக்கை
நியூயார்க்: அட்லாண்டிக் பெருங்கடலில் பென்டகன் மீது பறந்து கொண்டிருந்த சந்தேகத்துக்குரிய சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாடு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் முற்றிலும் ராணுவ கண்காணிப்பில்...
தெற்கு சூடானில் அமைதி திரும்ப போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
ஜுபா: தெற்கு சூடானில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில்...
ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என புடின் வாக்குறுதி: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பேட்டி
டெல் அவிவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர், ஓராண்டை நெருங்கி உள்ளது. இந்த போரின் ஆரம்ப கட்டத்தில் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட், இரு நாடுகள்...
பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தையில் ரிஷி சுனக் பங்கேற்பு
லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் அமெரிக்கா சென்ற...