இலக்கியப்பட்டி: நானும் உன்னைய மாதிரி எழுத்தாளர்தான்யா!
தமிழின் உச்ச எழுத்தாளர்கள் சுமோ, நிசா, கனுஷ் என மூவரும் மேடையில்… அவர்கள் கையில் இருப்பது… ஏதோ மங்கலாகத் தெரிகிறதே… ஆ! அது நான் எழுதிய புத்தகம் அல்லவா. ஆஹா! என் வாழ்நாள்...
புத்தகத் திருவிழா 2023 | முத்துகள் 10
தொழிலாளர் குடும்பம் (கட்டுரை நூல்-மறுபதிப்பு)
விசேவலத் கோச்செத்தல்; தமிழில்: ரா.கிருஷ்ணையா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை: ரூ.460
கைவல்ய சுவாமியார் கட்டுரைகள்
விடியல் பதிப்பகம், விலை: ரூ.1,200
புத்தகத் திருவிழா 2023 | முத்துகள் 10
வீட்டிலேயே தமிழ் கற்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்: தமிழ் – கன்னடத்துக்கு பாலமாக செயல்படும் நல்லதம்பி
பெங்களூரு: கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ரா,ஹிட்லர் ஆட்சியின் வன்முறை குறித்தும், அஹிம்சையின் முக்கி யத்துவம் குறித்தும் ‘யாத்வஷேம்' என்ற நாவலை கடந்த 1995-ம்ஆண்டு எழுதினார். பரவலாககவனத்தை பெற்ற இந்த நாவலைஎழுத்தாளர் நல்லதம்பி தமிழில்மொழிபெயர்த்தார். ஹீப்ரு...
நூல் வரிசை: உலகை மாற்றியமைத்த அச்சுக் கலை
உலகை மாற்றியமைத்த அச்சுக் கலை
மணிவண்ணன்
தமிழ்மகள் பதிப்பகம், சிதம்பரம்
விலை: ரூ.45
தொடர்புக்கு: 8903292640
அச்சுக் கலை வரலாறு, அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என இந்த நூலை மணிவண்ணன் எழுதியுள்ளார். அச்சுக் கலை குறித்த அறிமுகமாக...
நூல் நயம்: குடியுரிமைச் சட்டத்தின் விளைவு
குடியுரிமைச் சட்டத்தின் விளைவு: இந்தியாவில் பெரும் போராட்டம் வெடிப்பதற்குக் காரணமான குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைச் சாரமாக எடுத்துக்கொண்ட நாவல் இது. எழுத்தாளர் அ.கரீம், இதற்காக ஒரு கற்பனையான உலகத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தச் சட்டம்...
திண்ணை: ய.மணிகண்டனுக்கு விருது
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ‘பாரதி விருது’ பாரதி ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாரதியின் இறுதிக் காலம்’, ‘பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள்’, ‘பாரதியும் காந்தியும்’, ‘புதுவைப் புயலும் பாரதியும்’ ஆகிய...
திருக்குறளை ‘பெஸ்ட் செல்லர்’ ஆக்கிய சொல்லோவியர்!
எவ்வளவு செல்வமிருந்தாலும் எவ்வளவு புகழிருந்தாலும் 80 வயதில் சோர்ந்து விடுவதே பெரும்பாலான பிரபலங்களின் இயல்பு. காலவோட்டத்தில் பலர் மறக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் முதுமை அவர்களை முடக்கியிருக்கும். இந்த சட்டகத்துக்கு...
திண்ணை: திறனாய்வு நூல்களுக்கு ‘பஞ்சு பரிசில்’
தமிழியல் திறனாய்வில் குறிப்பிடத்தக்க ஆளுமையான பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் பெயராலமைந்த ‘பஞ்சு பரிசில் 2022’ விருதுக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் சார்ந்த திறனாய்வு நூல்களும்...
நூல் வரிசை : சைவம் வளர்த்த தமிழ்
சைவம் வளர்த்த தமிழ்
முனைவர் ப.பாலசுப்பிரமணியன் சங்கர் பதிப்பகம்
விலை: ரூ.185
தொடர்புக்கு: 044 26602086
சைவ சமய எழுச்சியால் தமிழ் அடைந்த வளர்ச்சி பற்றி இந்நூலில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். பாம்பன் சுவாமிகள், குறிஞ்சிக் கபிலர், நா.கதிரைவேற்பிள்ளை...
நம் வெளியீடு: சிந்தனையைத் தூண்டும் நூல்
கட்டளையிடும் மன்னர்களுக்கு மத்தியில், ‘சக மனிதர்களிடம் அன்பு செலுத்துங்கள். போர் தீங்கானது. எல்லா உயிரும் ஒன்றுதான். நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். பெளத்தம் என்னைத் திருத்தியிருக்கிறது. நீங்களும் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் அசோகரைப் பற்றி...