9 வழக்குகளிலும் இம்ரானுக்கு ஜாமீன்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 9 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 8 தீவிரவாத வழக்குகள் உள்பட 9 வழக்குகள் உள்ளன....

அதிமுக பொதுச் செயலாளர் பதவி தேர்தல் அறிவிப்பும் பின்னணியும்: ஒரு பார்வை

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் அதிமுகவில் நடந்த அரசியல் சார்ந்த நகர்வுகளை விவரிக்கிறது இந்த...

அருப்புக்கோட்டை கூலித் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது: கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்காக போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை அருகே...

பாபநாசம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி தீக்குளித்து படுகாயம்

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், கீழக் கபிஸ்தலம், முதலியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி சுமதி(50).இவர் திமுக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுமதி, அண்மைக்காலமாக குடும்ப...

மதுரை மேயர் – துணை மேயர் மோதல் முற்றுகிறது: கல்வெட்டில் பெயர் போடாததால் போராட்டம் என ஆணையருக்கு கடிதம்

மதுரை: ‘‘மதுரை மாநகராட்சியில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் என பெயர் விடுபடுகிறது. அந்த கல்வெட்டுகளை மாற்றி எனது பெயர் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை மாநகராட்சி துணை...

ஸ்ரீவில்லிபுத்தூர் | சிறுவனின் மருத்துவச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் அளித்த ஆட்டோ ஓட்டுநரின் குழந்தைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர் ரஞ்சித்சிங். இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் கஜன்(4). கஜனுக்கு இருதய பிரச்சினை இருந்ததால் ரூ.4 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் இரண்டாவது...

இருதய நோயால் பாதிக்கப்பட்ட பெருநாழி சிறுவன் – முதல்வரிடம் உதவிகேட்ட 24 மணி நேரத்திற்குள் தேடிவந்த அதிகாரிகள்

ராமநாதபுரம்: கமுதி அருகே பெருநாழியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இருதய நோய் சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்து...

பெட்ரோல், டீசல் விலையில் 300வது நாளாக மாற்றமில்லை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மக்களுக்கு பலனில்லை

சேலம்: கடந்தாண்டு  மே 22ம் தேதி சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.6.70 குறைந்து ரூ.94.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.  இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு பின், கடந்த 300...

பரமக்குடி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அதிமுக கவுன்சிலருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில்...

ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய தடயங்களை சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,...

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பின்விளைவு தெரியாமல் எப்படி பாஜ நிர்வாகி பதிவிட்டார்? ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி...

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி வெளியிட்ட விவகாரத்தில் சமூகத்தின் உயர் பொறுப்பில் உள்ள பாஜ நிர்வாகி, பின்விளைவு தெரியாமல் எப்படி பதிவிட முடியும். ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டுமென நீதிபதி...
Google search engine
0FansLike
3,745FollowersFollow
0SubscribersSubscribe

Recent Posts