கடந்த 1951-ம் ஆண்டில் இருந்து வாக்காளர் எண்ணிக்கை 6 மடங்காக உயர்வு
புதுடெல்லி: கடந்த 1951-ம் ஆண்டு முதல் பொது தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 45.67 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டனர். அதன்பின் வாக்காளர் எண்ணிக்கை...
வீட்டுக் கடன், வட்டி சேமிப்பு ஆகாதா? – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் பதில்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து மத்திய நிதித் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் 'தி இந்து' நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், புதிய மற்றும் பழைய...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்
துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (79) துபாயில் நேற்று காலமானார். அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுகிறது.
1943 ஆகஸ்ட் 11-ல் டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். அவரது தாத்தா ஆங்கிலேயர்...
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்படுகிறார்: அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷியாவுடன் போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் பாதுகப்புத்துறை அமைச்சரை அதிபர் ஜெலன்ஸ்கி மாற்ற முடிவு செய்துள்ளார். தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சில் ரெஸ்னிகோவை வேறு துறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.ரஷியாவுடன் போர் நடந்து...
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.62 கோடியாக அதிகரிப்பு
ஜெனீவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.98 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள்,...
இரவில் கண்கவர் விளக்குகளால் ஜொலித்த தீவுத்திடல் பொருட்காட்சி! | PHOTO ALBUM
தீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சிதீவுத்திடல் பொருட்காட்சி
புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள அமைச்சர் தலைமையில் குழு இன்று ஜப்பான் பயணம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று செல்கின்றனர்.
இதுதொடர்பாக நேற்று சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்...
அரசு தொடக்கப் பள்ளிகள் தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரை பட்டியல் அனுப்ப உத்தரவு
சென்னை: புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்விஇயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு (தொடக்கக் கல்வி)...
மழையால் நெற்பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா...
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி
சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு பேருந்து, கார்களைவிட ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. கட்டணம் குறைவு, உடல்...