கடந்த 1951-ம் ஆண்டில் இருந்து வாக்காளர் எண்ணிக்கை 6 மடங்காக உயர்வு
புதுடெல்லி: கடந்த 1951-ம் ஆண்டு முதல் பொது தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 45.67 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டனர். அதன்பின் வாக்காளர் எண்ணிக்கை...
வீட்டுக் கடன், வட்டி சேமிப்பு ஆகாதா? – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் பதில்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து மத்திய நிதித் துறை செயலாளர் டி.வி.சோமநாதன் 'தி இந்து' நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், புதிய மற்றும் பழைய...
ஒரு கோடி ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 38-ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 மாதங்களுக்கு...
நெல் கொள்முதல் விதிகளில் தளர்வு அளிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக, காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, நெல் கொள்முதல் விதிகளில் உரிய தளர்வுகளை அளிக்குமாறு...
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. கடன் செயலிகள் மூலம் கடன்பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அதேபோல, சூதாட்டச் செயலிகளால்...
புத்தாக்க நிறுவனங்கள் 3-வது இடத்தில் இந்தியா: மத்திய அமைச்சர் அனுராக் தகவல்
புதுடெல்லி: ஜம்மு பல்கலைக்கழகத்தில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது. தடுப்பூசிகள், மொபைல் போன்கள், பாதுகாப்பு உபகரணங்களின் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், சுமார் 90,000 ஸ்டார்ப்அப்...
உலகிலேயே மிகவும் பரபரப்பானது இந்தியாவின் உச்ச நீதிமன்றம்: சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பாராட்டு
புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றம் 73-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தரேஷ் மேனன்...
இந்தியாவுக்கு வரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கும் காலத்தை மீண்டும் 182 நாட்களாக உயர்த்த வேண்டும்: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண...
ஹூப்ளி: வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் தங்கும் காலத்தை பழையபடி 182 நாட்களாக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் தேஷ்பாண்டே அறக்கட்டளை சார்பில், 14-வது மேம்பாட்டு...
ரொட்டி தயாரித்த பில்கேட்ஸ் – பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
புதுடெல்லி: உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தானே ரொட்டி சமைத்துள்ளார். அதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர் பில்கேட்ஸ். தற்போது பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் சமூக...
கண்காணிப்பு உட்பட பலவித பணிகளுக்கு 850 நேனோ ட்ரோன் வாங்குகிறது ராணுவம்
புதுடெல்லி: இந்திய ராணுவம் கடந்த சில மாதங்களாக பலவித ட்ரோன்களை கொள்முதல் செய்யும் திட்டங்களை தொடங்கியுள்ளது. சீன எல்லையில் கடந்த 33 மாதங்களாக முரண்பாடு தொடர்கிறது. இதனால் சீன எல்லையில் தீவிர கண்காணிப்பு...