Home இன்றைய செய்தி தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி

தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி

14
0

சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு பேருந்து, கார்களைவிட ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. கட்டணம் குறைவு, உடல் அசதியில்லாத பயணம் உட்பட பல காரணங்களால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.

இதனால், ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நெடுந்தொலைவு பயணத்துக்கு பேருந்து, கார்களைவிட ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. கட்டணம் குறைவு, உடல் அசதியில்லாத பயணம் உட்பட பல காரணங்களால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.

Previous article30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்
Next articleமழையால் நெற்பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்