Home இன்றைய செய்தி சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு நிகழ்ச்சி நடத்த யுஜிசி உத்தரவு

சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு நிகழ்ச்சி நடத்த யுஜிசி உத்தரவு

15
0

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 1-ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து பல்கலை. துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கை:

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 1-ம் தேதி முதல்ஒரு வார காலத்துக்கு சிறப்புநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous articleஇரட்டை ரயில் பாதை பணி காரணமாக கோவை – நாகர்கோவில், மதுரை ரயில் சேவையில் மாற்றம்
Next articleஇந்திய ராணுவத்துக்கு சொத்துகளை தானமாக தரும் 81 வயது முன்னாள் ராணுவ வீரர்: தேசிய முதியோர் தடகளப் போட்டியிலும் பங்கேற்று அசத்தல்