பழநி: விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை சீசனை முன்னிட்டு தினமும் அதிக அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையாகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநிலபக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநிலபக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.